சேவலும் வெண்முத்தும்
ஈசோப்பு நீதிக் கதைகள் (Aesop Fables #1) வயல்வெளியில் சில பெட்டைக்கோழிகளுக்கு மத்தியில்… Read More »சேவலும் வெண்முத்தும்
ஈசோப்பு நீதிக் கதைகள் (Aesop Fables #1) வயல்வெளியில் சில பெட்டைக்கோழிகளுக்கு மத்தியில்… Read More »சேவலும் வெண்முத்தும்
ஆயிரம் பிரயத்தனங்களுக்கு அப்பால்,சில ஓய்வில்லா இரவுகளுடன்நான் பேசும் பரிபாஷைகள்வளர்க்கும் விழுமியங்கள்அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும்என்னை… Read More »எது தோல்வி?
இங்கே இரண்டு மொழி இருக்கிறது. ஒன்று நம்முடன் நாம் பேசிக்கொள்ளும் மொழி. அந்த… Read More »இயல்பின் மொழி!
மனிதர்கள் பல நேரங்களில் மிக கேடாக மாறிப் போகிறார்கள். தங்களுக்கு உள்ளே ஏற்பட்ட… Read More »மனிதனும் மிருகமும்
கரையில் இருந்தபடி முழங்கால் வரை மட்டும் தண்ணீரில் நனைத்தவனுக்கும், அந்த தண்ணீரின் ஆழத்துக்குள்… Read More »எது நிதானம்?
தம்முடைய தேவைகள்எங்கிருந்து நிறைவேறுகிறது என்பதுதெரியாதவர்கள்தாம்,சுயநலமின்மையைப்போற்றுவார்கள். உயிரும் சுயமும் ஒன்று கலந்தவை:உயிருள்ள வரை சுயம் இருக்கும்சுயமுள்ள… Read More »தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு போலாவது சுயத்தின் தேடல்!
ஒரு நல்ல புத்தகம் என்ன செய்யும்? கடல் மழைக்கானத் தேவையைத் தருவது போல,… Read More »“மீன்களின் விக்கல்கள்” மின்னூல் – ஏன் படிக்க வேண்டும்?
‘கவிதைகள்’ வகையினத்தில் இந்த வலைப்பக்கத்தில் இதுவரை தனித் தனியாக பல கவிதைகள் எழுதி வந்தேன். இந்தப் பதிவில் நான் ஏற்கனவே சில ஆண்டுகளாய் கவிதையாக்கிட முயற்சிக்காமல், எண்ணக் கசிவுகளாய் மட்டும் வெளிப்படுத்திய எழுத்துக்களை எழுதிய தேதிகளோடுக் கூட்டாமல் குறைக்காமல், அவ்வப்போது எழுதிய படியே உங்களுக்குப் பகிர்கிறேன்.
நான் நடக்கும்போதுகூடவேமிதந்து வருகிறதுநிலா ஒருகருப்பாற்று வெள்ளத்தில்நீச்சலடித்துக் கொண்டுவருகிறது என்னுடையவழியில் வெளிச்சமேஇல்லாவிடிலும்,அந்த நிலவில்தெரியும் பொட்டுவெளிச்சத்துக்காகநடக்கிறேன்… Read More »யின்-யாங்
நான்குத் திரைப்படங்கள் என் முகநூல் நண்பர் ஒருவரின் பதிவில் பரிந்துரையாக எழுதி வந்தது.… Read More »“கேஸ்ட் அவே (2000)” வில்சனும், இரண்டாம் கருத்தின் அவசியமும்!