பொறித் துளி

நான் ஒரு கதைசொல்லி

ஒருவனுடைய கடந்தகாலம்அவன் நினைவுகளில்இருக்கிறது.வரலாறு எங்கிருக்கிறது?அதுமக்கள் மனதில்மட்டுமே தான்இருக்கிறது.வரலாறுசில கதைகளாகவும்புனைவாகவும் மட்டுமேநிறுத்திவைக்கப் பட்டிருக்கிறது.நம்முடைய நேரடித்தொடர்பில்… Read More »நான் ஒரு கதைசொல்லி

எது தோல்வி?

ஆயிரம் பிரயத்தனங்களுக்கு அப்பால்,சில ஓய்வில்லா இரவுகளுடன்நான் பேசும் பரிபாஷைகள்வளர்க்கும் விழுமியங்கள்அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும்என்னை… Read More »எது தோல்வி?