நவீனத் தமிழிலக்கியம்

யின்-யாங்

நான் நடக்கும்போதுகூடவேமிதந்து வருகிறதுநிலா ஒருகருப்பாற்று வெள்ளத்தில்நீச்சலடித்துக் கொண்டுவருகிறது என்னுடையவழியில் வெளிச்சமேஇல்லாவிடிலும்,அந்த நிலவில்தெரியும் பொட்டுவெளிச்சத்துக்காகநடக்கிறேன்… Read More »யின்-யாங்

இரவு, நான், ஒரு நீண்ட பயணம்

ஒரு இரவு என்னைக்கைப்பிடித்து கூப்பிட்டுச்செல்கிறது. ஓராயிரத்து ஒருஇரவுகளுக்கும் இங்கேகவிதை வழியகாத்துக்கிடக்கிறது ஒரு கூடை… Read More »இரவு, நான், ஒரு நீண்ட பயணம்

பணி நேரம் முடிந்து இரயில் ஏறுவதற்கிடையில்…

படிக்கட்டுகள் அங்கே கொஞ்சம் உயரமாக இருக்கும். கீழிருந்து மேல் ஏறும்போது கொஞ்சம் காலை… Read More »பணி நேரம் முடிந்து இரயில் ஏறுவதற்கிடையில்…

எனக்கானத் தாலாட்டு ஏன் அழுகுரலில் கேட்கிறது?

ஆராரோ ஆரிராரோ…கண்ணே நீ கண்ணுறங்குஆராரோ ஆரிராரோ…என் கண்ணே கண்ணுறங்குஅடித்தாரைச் சொல்லி அழு…ஆக்கினைகள் செய்து… Read More »எனக்கானத் தாலாட்டு ஏன் அழுகுரலில் கேட்கிறது?

ஆந்தையின் அலறல் படிக்கும் இராவின் தாள்கள்!

என் முழு இரவையும்முழுங்கிவிடும்மலைப்பாம்பாய்என் இரவுகளில்என்னைச் சித்திரவதைச்செய்து வரும்நாளை மீதானபயம்! புரண்டுப் புரண்டுப்படுக்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாய்முறுக்கிஎலும்புடைக்கின்றனஇரவுகள்!… Read More »ஆந்தையின் அலறல் படிக்கும் இராவின் தாள்கள்!

கற்பனை நதியும் கவிதைத் துடுப்பும்!

இருட்டின் விழிகள் போதும்
தெரியும் நிலாவெளிச்சம் போதும்
அந்தக் குளிர்நேரப் பனி போதும்
ஒரு தீக்குச்சியின் அனல் போதும்
கற்பனை மனதின் நதிபோதும்
இந்தக் கால்கள் மட்டுமே போதும்
கவிதை நகரைச் சுற்றி வர…

இது
அலச்சையாய் அம்மணமாய்
அலர்போல கொடியில்
அசைந்தாடும் பொழுது…

பழக்கப் படுத்தப்பட்டு வரும் மனிதப் பிராணிகள்!

மனிதர்கள் மிருகங்களைத் தமக்கு அடிமைப் படுத்துவதற்கும், பழக்கப் படுத்துவதற்கும், மிருகங்களின் மொத்த சிந்தனைகள்,… Read More »பழக்கப் படுத்தப்பட்டு வரும் மனிதப் பிராணிகள்!

அவசரக் கனவுகளின் ஆசைப் படிமங்கள்!

இங்கே பொருள் மேல்ஒரு ஈர்ப்பு இருக்கிறது ஈர்ப்புக்கானக் காரணங்கள்கலங்கடிக்கும் நியாயங்களாய்… கலங்கடிக்கும் நியாயங்கள்-கடந்தகால… Read More »அவசரக் கனவுகளின் ஆசைப் படிமங்கள்!

ஓடாத நதிகளின் மனப்பாங்கு!

அழுகை நதிக்கரையில்அமர்ந்து,சாவகாசமாய் கல்வீசிநீர்வளையத்தின் அழகைஇரசிக்கும்உயிர்களும் இங்குண்டு! கரையிலே கழற்றிவிட்டுப்பறவையோடே திரியவிடும்மீன்கொத்தி மனங்களும்ஏராளம்… வட்ட… Read More »ஓடாத நதிகளின் மனப்பாங்கு!