தமிழ் இலக்கியம்

ஓடாத நதிகளின் மனப்பாங்கு!

அழுகை நதிக்கரையில்அமர்ந்து,சாவகாசமாய் கல்வீசிநீர்வளையத்தின் அழகைஇரசிக்கும்உயிர்களும் இங்குண்டு! கரையிலே கழற்றிவிட்டுப்பறவையோடே திரியவிடும்மீன்கொத்தி மனங்களும்ஏராளம்… வட்ட… Read More »ஓடாத நதிகளின் மனப்பாங்கு!

இரவுப் பிரார்த்தனைகள்…

இரவு நேரத்தில்எனக்கு மூன்று மனம்:ஒரு சிறுவன் மனம்,ஒரு நாய்க்குட்டி மனம்ஒரு சிறுமி மனம்… Read More »இரவுப் பிரார்த்தனைகள்…

உப்பும் உருளையுமாய் கவிதை:

கவிதை ஒரு உருளை: கவிதைகளுக்கு உருவம் உண்டு.அது உருளைப் போல!உருளுகிறது…எல்லா உணர்வுகளையும் உருட்டி… Read More »உப்பும் உருளையுமாய் கவிதை:

அன்பான அட்டைப்பூச்சிக்கு!

அன்பான அட்டைப்பூச்சிக்கு, என்னை ஒட்டி மட்டுமே வாழ விரும்பும் என் அட்டைப்பூச்சியே!உன் அன்புக்… Read More »அன்பான அட்டைப்பூச்சிக்கு!

இலைச் சருகுகள்

அவை காய்ந்தஇலைச் சருகுகள்;வேண்டப்படாதவை.அவற்றால் பயனில்லை.பச்சையம் பழுப்பாகிவிட்டது. தன் சொந்த மரத்தால்கைவிடப்பட்ட அனாதைகள். காற்று… Read More »இலைச் சருகுகள்